யாழ் பல்கலையில் மாணவர்களுக்கு இடையில் மோதல் – இருவர் வைத்தியசாலையில்!
Monday, June 25th, 2018
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதல் காரணமாக 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
26 வயதான இரு மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர். இருதரப்பினருக்கு இடையிலான வாய்த்தர்க்கம் மோதலில் முடிவடைந்தமையே இந்த சம்பவத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்!
புதிய கல்விச்சீர்திருத்தத்தை அடிப்படையாகக்கொண்டு ஆசிரிய ஆலோசகர் சேவைக்குள் மொத்தமாக 20 பாடங்கள் உள்வ...
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...
|
|
|


