யாழ்ப்பாணம் வந்த உத்தரதேவி !

கொழும்பிலிருந்து யாழ். புகையிரத நிலையத்தை நோக்கி தனது பயணத்தை புதிய ரயில் ஆரம்பித்துள்ளது. இந்த ரயில் நாளைமுதல் உத்தரதேவி என்ற பெயரில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
10 புதிய ரயில் எஞ்சின்கள் மற்றும் 6 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த ரயில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகளில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டி மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான கழிவறை வசதிகள் ஆகிய உள்ளடக்கப்பட்டுள்ளன.
Related posts:
சட்டத்திற்கு புறம்பானது பொலிஸ் மா அதிபரின் கூற்று – உச்ச நீதிமன்றம்!
இன்று இலவச கல்வியின் தந்தைக்கு 133 ஆவது ஜனன தினம்!
யாழ்.மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து!
|
|