மூன்று மாவட்டங்களில் கடுமையான வெப்பம் – எச்சரிக்கிறது வானிலை அவதான நிலையம்!
Monday, March 11th, 2019
நாட்டில் இன்றும்(11) கடுமையான வெப்பநிலை நிலவும் என வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் வெப்பநிலைஅதிகரித்திருக்கும் எனவும் முடியுமான அளவில் வெயிலில் தொடர்ந்து நிற்பதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு குறித்த நிலையம் எச்சரித்துள்ளது.
மேலும், முதியோரும், சிறுவர்களும் கடுமையான வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வானிலை அவதான நிலையம் கோரியுள்ளது.
Related posts:
மருந்து கையிருப்பபை கணனிமயப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் ராஜித!
லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல்!
யாழ் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 500 குடும்பங்கள் உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கியுள்ளனர் - அரச அதிபர் அத...
|
|
|


