மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் – அமைச்சர் மஹிந்த அமரவீர!

வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், இதற்குத் தேவையான திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
இன்று நள்ளிரவுடன் புலமைப் பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகமாக சமன் ஶ்ரீ ரத்நாயக்க!
மீண்டும் குறைகிறது லிட்ரோ எரிவாயுவின் விலை - வெளியான விசேட அறிவிப்பு!
|
|