முன்அறிவிப்பு இன்றி வைத்தியர்களின் பணி நிறுத்தம்!
Wednesday, January 17th, 2018
எதிர்வரும் வாரத்திற்குள் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி தமது கோரிக்கைகளுக்கு எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் தீர்வு கிடைக்காவிட்டால் முன் அறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
Related posts:
வலி கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் அவர்களின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி...
80% வாக்குப்பதிவு இடம்பெறும் - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை!
சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் - அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் ச...
|
|
|


