முச்சக்கர வண்டிகளுக்கு தனியான அதிகார சபை!

முச்சக்கர வண்டிகளுக்கென தனியான அதிகார சபை ஒன்றை நிறுவுவதற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய மன்றம் தேசிய அதிகார சபையாக மாற்றப்படவுள்ளதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
தொழில்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்த...
ஆண்டு இறுதிக்குள் வங்கி வட்டிவீதங்கைளை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் - ஜனாதிபதியின் பணிக்கு...
|
|