மீண்டும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1 ஆம் இடம்!
Saturday, October 30th, 2021
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக முதல் இடத்தையும் விடுதி நோயாளர் பிரிவில் 3ஆம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.
நேற்றையதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் 2020ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை பராமரிப்பு வைத்தியசாலைகளில் ஊர்காவற்றுறை வைத்தியசாலை அகில இலங்கை ரீதியில் விருதுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலாலி இராணுவ பண்ணையில் பாரிய அளவிலான சேதனப் பசளை உற்பத்தி முன்னெடுப்பு !
மாசி 19 ஆம் திகதிக்கு முன்னர் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் - 7 இலட்சத்து 47 ஆயிரத்து ...
விவசாய நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈர்க்க அதிரடி நடவடிக்கை - அடுத்த ஆண்டுக்கான பாதீட்டில் ஆயிரம் மில்லி...
|
|
|


