மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம அறிவிப்பு!
Saturday, July 17th, 2021
மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பேருந்து மற்றும் புகையிரத சேவைகளை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் –
இன்று 17 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதிவரை மாகாணங்களுக்கிடையிலான பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிமுதல் வரையறுக்கப்பட்ட வகையில் பேருந்து மற்றும் புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆழ்கடல் பாதுகாப்பில் இலங்கை கடற்படை!
தொடரும் ஊரடங்கு சட்டம்: ஜனாதிபதியால் மேலும் பல நிவாரணங்கள்!
அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவே...
|
|
|
அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும் போது பிரதேசத்தின் அனைத்து தரப்பினரதும் ஆலோசனைகள் பெறப்படுவது அவச...
இந்திய வெளிவிவகார அமைச்சர் - வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் சந்திப்பு – இருதரப்பு பொருளாதார...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு ஜப்பானுக்கு விஜயம் – கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்...


