மனவிரக்தி : யாழில் வேலையற்ற பட்டதாரி தற்கொலை!
Tuesday, July 3rd, 2018தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் யாழ்.பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்தார்.
இந்த நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Related posts:
22 இலட்சத்து 66 ஆயிரத்து 301 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது - சமுர்த்தி இரா...
நாட்டில் மீண்டும் 'டெங்கு' அபாயம் - சுகாதார பிரிவினர் கடும் எச்சரக்கை!
கிராமிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை எதிர்வரும் நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட...
|
|
இலங்கையின் பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்தும் உதவும்: யாழ். இந்தியத் துணைத் தூதுவர் ...
மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் – கல்வி அமைச்சர் ...
எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை - வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...