மத்திய வங்கி நிதி சபையால் விஷேட கூட்டம்!
Tuesday, October 11th, 2016சர்ச்சைக்குள்ளான திரைசேரிமுறிகள் தொடர்பான விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக மத்திய வங்கியின் நிதி சபையின் ஊடாக விஷேட கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
முதன்மை தரகு நிறுவனங்கள் உட்பட்ட தரப்பினர்கள் இது தொடர்பாக அழைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கியின் திரைசேரிமுறிகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் நியாயமாக நடத்துவதே இதன் நோக்கமாகும். இந்த விஷேட கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இரு வாரங்களுக்குள் வெளியிட நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்...
யுக்ரைன் - ரஷ்யாவின் இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...
|
|