மத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!
Saturday, April 22nd, 2017இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்கவை முறிகள் விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு ஆணைக்கழு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.அன்றைய தினம் காலை 10 மணி முதல் கல்யாணி குணதிலக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
இலங்கை விமான சேவை நேர அட்டவணையில் மாற்றம்!
பருப்பை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு பிரதமர் மஹி...
|
|