மத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!

Saturday, April 22nd, 2017

இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்கவை முறிகள் விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பு ஆணைக்கழு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.அன்றைய தினம் காலை 10 மணி முதல் கல்யாணி குணதிலக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Related posts: