மத்திய வங்கி உள்ளகக் கணக்காய்வு திணைக்கள பணிப்பாளரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு உத்தரவு!
Saturday, April 22nd, 2017
இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் கல்யாணி குணதிலக்கவை முறிகள் விநியோக மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 24 ஆம் திகதி அவரை ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பு ஆணைக்கழு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய குறிப்பிட்டார்.அன்றைய தினம் காலை 10 மணி முதல் கல்யாணி குணதிலக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Related posts:
நாட்டை வந்தடையவுள்ள கப்பலில் உள்ள எரிவாயுவை உடனடியாக சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை - லிட்ரோ ந...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூ...
வெளிநாடுகளுக்கு சென்று அதிக குடிமக்கள் வாழும் மூன்று நாடுகளுள் இலங்கையும் ஒன்று - நாடாளுமன்ற உறுப்பி...
|
|
|


