மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் இன்று பதவியேற்றார்.
இந்நிலையில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநராக இந்திரஜித் குமாரசுவாமி செயற்பட்டார்.
அத்தோடு இலங்கை மத்திய வங்கியின் பதினைந்தாவது ஆளுநராக பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஷ்மன் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தபால் சேவை ஊழியர்கள் நாளை நள்ளிரவுமுதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு
காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையின் இயந்திரம் பழுதடைந்தது!
சர்வதேச அமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான தேவை காணப்படுகின்றது - வடக்கு ஆளுநர் UNDP யிடம் தெரிவிப்பு!
|
|