மட்டுப்படுத்தப்பட்ட மக்களுடன் மடு தேவாலய உற்சவம்!
Thursday, June 10th, 2021ஜூலை மாதம் 2 ஆம் திகதி மன்னார் தேவாலயத்தின் வருடாந்த ஆடிமாத உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் நடமாட்டத்தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்திற்கொண்டு பெருமளவிலான பொதுமக்களின் பங்குப்பற்றல் இன்றி இம்முறை உற்சவத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
Related posts:
சில கட்சிகள் 50/50 கோருகின்றன - அமைச்சர் பைசர் முஸ்தபா!
அரசாங்கத்தின் முடிவுகளை தாமதமாக்கும் வணிக வங்கிகளால் சர்ச்சை!
யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாண சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் நந்தகுமாரன் தற்கா...
|
|