மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல – ஜனாதிபதி !
Wednesday, August 16th, 2017
நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை சாதகமானதாக மாற்றும் பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பன்னிபிடிய – ஶ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
போட்டிக்கு ஓடும் பஸ் சாரதிகளை கைது செய்ய உத்தரவு!
அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவு!
கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு – பிரதமர்!
|
|
|


