போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்தது!
Saturday, February 4th, 2017
இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண ஊழியர்கள் முன்னெடுத்திருந்த பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்தப்படும் வரை, பழைய பஸ் தரிப்பிடத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

Related posts:
புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
தீவுகளுக்கான போக்குவரத்து சேவை விரைவில் மேம்படுத்தப்படும் - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அ...
புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்ற...
|
|
|


