பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்!
Saturday, March 23rd, 2019
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் மூன்று பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
இராணுவம் போர்க்குற்றம் எதனையும் புரியவில்லை – பாதுகாப்புச் செயலர் உறுதி!
ஜனாதிபதி மாளிகையிலிருந்து மாயமான சின்னங்கள் - மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
|
|
|
உழுந்து பயிர்ச்செய்கையை அதிகரிப்பது தொடர்பில் வவுனியாவில் ஆராய்வு - காப்புறுதி திட்டம் நடைமுறைப்படு...
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதலை மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கை!
நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்ற செய்தியை சர்வதேச நாணய நிதியம் உலகுக்கு அனுப்பியுள்ளது - அமைச்ச...


