பொலிஸ்மா அதிபர்- மக்கள் சந்திப்பு தினத்தில் மாற்றம்!
Monday, September 12th, 2016
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெற்றுவருகின்ற பொலிஸ் மா அதிபருக்கும் மக்களுக்கும் இடையிலான சந்திப்பு இம்முறை வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) பெளர்ணமி தினம் என்பதாலேயே இச்சந்திப்பு முன்கூட்டி நடத்தப்படவுள்ளது.
இதன்பிரகாரம், எதிர்வரும் வியாழக்கிழமை (15) காலை 8.30 மணியிலிருந்து 12 மணிவரையில் பொலிஸ் தலைமையகத்தில் மக்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Related posts:
வடக்கு - கிழக்கை இணைக்கும் எந்தக்கோரிக்கையும் இல்லை!
பொலித்தீன்களில் எண்ணெய் உற்பத்திசெய்யத் திட்டம் - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் !
பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தம் செய்வது தொடர்பில் பிரித்தானியாவுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்...
|
|