பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!
Saturday, December 3rd, 2016
பொது போக்குவரத்து முறைமையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்றினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நியமித்துள்ளார்.
3 பேர் அடங்கிய குறித்த குழு பொது போக்குவரத்து முறைமையில் காணப்படும் சிக்கல்களை ஆராய்வதுடன், அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
இந்திய வர்த்தக அமைச்சர் இலங்கை வருகை!
கல்லுண்டாயில் கழிவுகளால் தொடரும் .
கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிப்பு: அவசர கூட்டத்தை கூட்டுகிறார் பிரதமர்!
|
|
|


