புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமனம்!

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விமானபடை தளபதி பதவியுடன் கபில ஜயம்பதி எயார் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு, மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னம...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது!
யூரியா உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்க நடவடிக்கை - இலங்கை உர நிறுவனம் மற்றும் கொமர்ஷல் உர கம்பனி...
|
|