புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில்?

அரச வைத்தியர் சங்கம் உள்ளிட்ட 121 தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புகையிரத நிலைய அதிபர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்று(05) நான்கு மணி முதல் தாம் பணிகளில் இருந்து விலகி இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று(05) பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளொன்றுக்கு ஒரு மணித்தியால மின்சாரத் தடை?
பூமியின் கீழ் உறங்கிக்கொண்டிருக்கும் பூகம்பம்: வருமா ஆபத்து!
வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!
|
|
மே- 2 ஆம் திகதியை வர்த்தக விடுமுறையாகப் பிரகடனம் செய்யுமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கு யாழ் ....
பிலியந்தளை தாக்குதல் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்கா பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு...
வைத்தியசாலைக்கு சென்ற அனைவரும் உயிர் பிழைப்பதில்லை - அதனால் தான் அருகே மலர்சாலைகள் உள்ளதாம் - அமைச்ச...