பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!

பாடசாலை நாட்களில் முன்னெடுக்கப்படும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி ஆலோசனை ஒன்றினை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை நாட்களில் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் காலை 7.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் இடம்பெறுகின்றதாகவும், ஆதலால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை நாடாது தனியார் பிரத்தியோக வகுப்புக்களை நாடுவதாகவும் அமைச்சர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
Related posts:
நாடா புயலால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி பறவைக்ககுளம் பகுதி மக்களது நிலைமைகள் தொடர்பில் ஈழமக்கள் ...
ஏப்ரல் 21 தாக்குதலில் 176 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளனர் - பேராயர் மல்கம் ரஞ்சித்!
சீன ஜனாதிபதியுடன் 12 அம்சத் திட்டம் குறித்து விவாதிப்பதாக விளாடிமிர் புடின் உறுதி!
|
|