பாடப்புத்தகங்களை அச்சிட இந்தியா 10 மில்லியன் டொலர்கள் உதவி – இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிப்பு!

இந்த வருடத்திற்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்திய உதவியின் கீழ் இலங்கைக்கு கிடைத்த பணத்தில் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கு தேவையான மொத்த பாடப்புத்தகங்களில் பாதியை அச்சிட முடிந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில் கடந்த ஆண்டு இந்தியா ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை உதவித் தொகையாக வழங்கியமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று முதல் நாடு முழுவதும் 2 மணி நேர மின் வெட்டு அமுல் - மின்சார சபை!
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு!
பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்த நடவடிக்கை - புவியியல் தகவல் அமைப்புகளில் வீதிக் கட்டமைப்பை ...
|
|