பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்!

அடுத்தவாரம் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர்நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை கா.பொ.த சாதாரண தரம் மற்றும் கா.பொ.த உயர்தரம் பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைகளை வழங்கும்நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பாடசாலை மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள விரைவாக விண்ணப்பிக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் ஆட்பதிவு திணைக்களத்தின்ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
கொரோனா அச்சுறுத்தல் - யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம்!
அமெரிக்கா – இலங்கை இடையிலான உறவு வலுவாக உள்ளது - உறவுகளை மேலும் வலுப்படுத்தி இணைந்து பணியாற்றத் தய...
மத்திய வங்கியின் ஆளுநராக நாளையதினம் பொறுப்பேற்கிறார் அஜித் நிவாட் கப்பரல் !
|
|