பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம்!

நாட்டில் 45இலட்ச பாடசாலை மாணவர்களுக்கு காப்புறுதி முறை ஒன்று வரவுசெலவுதிட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவுசெலவுத்திட் விவாதத்தில் கலந்து கொண்ட போது அமைச்சர் கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
இது உண்மையிலேயே பாராட்டத்தக்க விடயமாகும் என்று அமைச்சர் கூறினார்.மாணவர்களுக்கு இவ்வாறான ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை இதுவே முதன்முறையாகும் ஆகும். விவசாய துறையை மேம்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் வரவுசெலவுத்திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.
உரம் மானியம் தொடர்பில் சமகால அரசாங்கம் கடைப்பிடிக்கும் சிறந்த நடைமுறையின் காரணமாக தற்பொழுது நெல் உற்பத்தி செய்யும் வயற்காணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோன்று உற்பத்தியும் அதிகரித்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்
Related posts:
செயன்முறை பரீட்சை நடவடிக்கைகளில் இருந்து விலக அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் தீர்மானம்!
அதிகரிக்கும் கொரோனாத் தொற்றின் மத்தியிலும் கூடியது நாடாளுமன்றம்!
இரண்டாம் கட்ட அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க நிதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்!
|
|