பாங்கொக் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!
Tuesday, October 11th, 2016தாய்லாந்திற்க உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.
இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.. பாங்கொக் நகரில் நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள, கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஏப்ரலில் மிக குறைவான மழை வீழ்ச்சி! – வளிமண்டலவியல் திணைக்களம்
ஒரு நாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் நடவடிக்கை விரைவில் - ஆட்பதிவு திணைக்களம் அறிவிப...
மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த அதிரடி உத்தரவு - மாற்றப்பட்டது மின்சார விநியோக நேரம்...
|
|