பாகிஸ்தான் கப்பல் கொழும்பு வருகை!
Saturday, May 6th, 2017இலங்கைக்கான நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டுபாகிஸ்தான் கடற்டைக்கு சொந்தமான “சுல்பிகார்” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
நேற்றையதினம் வருகைதந்த குறித்த கப்பலினை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர். குறித்த கப்பல் இம்மாதம் 7ம் திகதி கொழும்புதுறைமுகத்தை விட்டு புறப்படவுள்ளதுடன் கொழும்பு துறைமுகத்தில் தரித்திருக்கவுள்ள நாட்களில் இரு நாட்டு கடற்படையினருக்கும் மத்தியில் நிலவும் நட்புறவினை பலப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
Related posts:
அரச இணையத்தளம் மீது சைபர் தாக்குதல்!
கடலடி கேபிள் பரிமாற்ற நிலையம் திறந்துவைப்பு!
சிறப்புற நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இலண்டன் பிராந்திய செயற்குழுக் கூட்டம்!
|
|