பாகிஸ்தானிய கடற்படை கப்பல்கள் இலங்கை வருகை!

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு கப்பல்கள்கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன என கொழும்பில் உள்ள பாகிஸ்தான்உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது.
இலங்கை-பாகிஸ்தான் கடற்படைக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கிலேயேகுறித்த கப்பல்கள் இலங்கை வருகை தரவுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல்கள் இரண்டும் எதிர்வரும் வியாழக்கிழமை கொழும்பு துறைமுகத்தைவந்தடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானிய கப்பல்கள் இரண்டும் நான்கு நாட்கள் கொழும்பு துறைமுகத்தில்தங்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சீனாவில் இரகசிய உயிர் ஆயுத ஆய்வு கூடத்திலிருந்து பரவியதா கொரோனா? பரபரப்பு தகவல்கள்!
ரணில் எனது சிறந்த நண்பர் - தேசிய அரசாங்கம் அமைப்பதற்கும் எண்ணமில்லை – பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதி...
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...
|
|