பல்கலைக்கழங்கள் மீளத் திறக்கும் திகதி தொடர்பில் நாளை தெரியவரும் – பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு!
Friday, June 12th, 2020
அரச பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது என்பது தொடர்பிலான அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாக பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
நேற்றையதினம் இதுபற்றி அனைத்து பல்கலைக்கழங்களினதும் உப வேந்தர்களை அழைத்துப் பேசியதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறினார்.
இதேவேளை பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பீடங்களின் இறுதி ஆண்டு பரீட்சைகள் வரும் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கிளி.மருத்துவமனையில் உயிர்காக்கும் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு!
எதிர்வரும் கல்வியாண்டில் முதலாவது தாதியர் பல்கலைக்கழகம் – மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!
நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சிக்காக வரிக் கொள்கையில் மாற்றம் - அமைச்சர் உதய கம்மன்பில !
|
|
|


