பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஒருவர் இடைநிறுத்தம்!
Saturday, November 11th, 2017
பரீட்சைகள் திணைக்களத்தின் இரகசி பிரிவின் உதவி ஆணையாளர் ஒருவர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கல்வி அமைச்சால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுக்காற்று குற்றத்திற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது
Related posts:
மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பில் புகையிரத பணியாளர்கள்!
வெளிநாடுகளில் உள்ள 65 இலங்கை தூதரகங்களை தொடர்ந்தும் நடத்தி செல்வது தொடர்பில் அவதானம் - இராஜாங்க அமைச...
நெருக்கடி நிலையை தீர்த்து தேர்தலை நடத்த வேண்டும் - முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|