பணிப்புறக்கணிப்பு – தபால் பரிமாற்ற நடவடிக்கைகள் பாதிப்பு!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக கொழும்பில் தபால் பரிமாற்றம் செய்யும் நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனிடையே சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நேற்று(16) மாலை 4 மணி முதல் இரண்டு நாட்களுக்கு ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தை நெருங்கும் 'கஜா' புயல் – அச்சத்தில் மக்கள்!
75 வீத தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
ஒரே நாளில் 300 கொரோனா நோயாளிகள் பதிவு – அச்சத்தில் இலங்கை!
|
|