பங்களாதேஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரி குழு – இராணுவதளபதி சந்திப்பு!
Wednesday, August 16th, 2017பங்களாதேசஷ் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் குழுவினர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இராணுவ தலைமையகத்தில் நேற்றையதினம் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக்குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் எஸ்.எம் சவூயிடீன் அகமட், பிரிகேடியர் ஜெனரல் அபு தகர் முகமட் இப்ராகிம் சிரேஸ்ட பணிப்பாளராகவும், பிரிகேடியர் ஜெனரல் பைசிட் சர்வர் கொமடோர் எஸ் அஸ்லாம் பாவஷ் ஆகியோர் இராணுவ தளபதியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் குழுவினர்களுக்கு இராணுவ தளபதியினால் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
Related posts:
இயற்கை அனர்த்தம் - வடக்கில் 16,872 குடும்பங்கள் பாதிப்பு!
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவி...
யாழ். மாவட்டத்தின் விவசாயிகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகம் – அட்டையை காண்பித்து அனைத்த...
|
|