நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு!
Wednesday, August 16th, 2023நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த மின்பிறப்பாக்கி கடந்த 8 ஆம் திகதி பழுதடைந்திருந்தது. இந்தநிலையில் அதன் திருத்தப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு மீளவும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய தேசிய மின்கட்டமைப்புடன் 270 மொகாவோட் மின்சாரம் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
அரியாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று!
இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா!
|
|