நாளை முதல் மதுபான நிலையங்கள் பூட்டு!

Wednesday, June 12th, 2019

பொசன் நிகழ்வினை முன்னிட்டு நாளை(13) முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts:


நாட்டில் அதி வேகமாகமாக பரவும் டெல்ரா தொற்று : ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு – பொதுமக்களுக்கு சுகாதாரப...
நெடுந்தீவு - குறிகட்டுவான் இடையிலான கடற்போக்குவரத்தின்போது சமுத்திர தேவி படகு இடை நடுவில் பழுது!
பிரதமர் பதவிக்கு பொருத்தமான ஒருவரது பெயரை பரிந்துரை செய்தால் பதவி விலக தயார் -தேரர்களிடம் வாக்குறுதி...