நாளைமுதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!
Friday, December 14th, 2018பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வீதி விபத்துக்களைத் தவிர்த்து போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கான விசேட போக்குவரத்துத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த வேலைத்திட்டம் நாளை(15) முதல் ஜனவரி 5ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் பிரகாரம் விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வடக்கில் புதிய வகை நுளம்பு - பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!
பொதுமக்கள் பயணக் கட்டுப்பாடுகளை புறக்கணித்து செயற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் பிரதி ...
அரசை விட்டு எவரும் வெளியேறலாம் - வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் - கதவுகள் திறந்தே உள்ளன - நிதியம...
|
|