நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!

நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு எற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பயணிகளுக்கான புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அதிபர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
வாகன சோதனைகள் மேலும் அதிகரிப்பு - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
சீனாவில் இருந்து தரமான பசளையை இறக்குமதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
|
|