நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் வர்த்தமானி !
Friday, April 13th, 2018
இதுவரையான நாடாளுமன்ற அமர்வை நிறைவு செய்து, புதிய நாடாளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத்தை மே மாதம் 08 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
Related posts:
ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம்!
ரணிலே ஐ.தே.கட்சியின் அழிவுக்கு காரணம் - நேரடியாக விமர்சித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன்...
எதிர்ப்புகள் சேதன பசளைக்கான முதலீடாக அமைந்துள்ளது - பூகோள எரிசக்தி ஒப்பந்தத்தில் இலங்கை இணை தலைமை வக...
|
|
|


