நாடாளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு!
Wednesday, December 12th, 2018நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
இன்று(12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய சபை அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெரும் அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில் புதிய அமைச்சரவை நியமனம்!
வாகனச் சாரதியை பொலிஸ் உத்தியோகத்தர் தாக்கிய விவகாரம் – ஏற்கமுடியாதென அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்...
கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகப் பரவல் கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - மாவட்ட சுகாதார சேவைகள் ப...
|
|