நாடாளுமன்றம் 18ம் திகதி வரை ஒத்திவைப்பு!
Wednesday, December 12th, 2018
நாடாளுமன்றம் எதிர்வரும் 18ம் திகதி பிற்பகல் 01.00 மணி வரை பிற்போடப்படுவதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்துள்ளார்.
இன்று(12) சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடிய சபை அமர்வின் போதே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மின்சார சபை ஊழியர்கள் வேலை நிறுத்தம்!
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசி இன்றுமுதல் இந்நாட்டு மக்களுக்கு வழங்க நடவடிக்கை!
யாழ்ப்பாணத்தில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து - பொலிஸார் தீவிர விசாரணை!
|
|
|


