நல்லூர் கந்தன் தேர்த் திருவிழா இன்று: அலையென திரண்ட பக்தர்கள்!
Sunday, August 20th, 2017
வரலாற்றுப் புகழ்பெற்ற. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று நடைபெற்றுவருகிறது.
வருடாந்த திருவிழாவின் 24ஆம் நாளான இன்றைய தினம் (20) நடைபெறும் தேர்த்திருவிழாவைக் காண நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அலையெனப் பக்தர்கள் திரண்டு வந்து நால்லூரானை வணங்கி அருள்பெற்று வருகின்றனர்.

Related posts:
இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் பிரதமர் ரணில்!
யாழ், வவுனியா மாவட்டங்களின் பல இடங்களில் இன்று மின்தடை !
11 ஆயிரத்து 86 அபாயகர வெடிப்பொருட்கள் வடக்கில் இருந்து அகற்றல் - ஸார்ப் நிறுவனம்!
|
|
|


