தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?
Wednesday, November 2nd, 2016இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் நலக் குறைவின் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமோ அல்லது அல்லது அரசாங்கமோ பதவி விலகல் குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தொடருந்து சேவை பாதிப்பு!
திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது !
கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்!
|
|