தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இராஜினாமா?
Wednesday, November 2nd, 2016
இலங்கை தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ். சிறிசேன தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
உடல் நலக் குறைவின் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமோ அல்லது அல்லது அரசாங்கமோ பதவி விலகல் குறித்து அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:
நாட்டில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி!
அமைச்சரவை கூட்டம் நாளை - வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் தகவல்!
வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆ...
|
|
|


