தேர்தல் முறையில் குறைபாடு இருப்பின் உடனடித் திருத்தம் – ஜனாதிபதி!
Friday, April 6th, 2018
நடைபெற்று முடிந்த தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
முகநூலில் பரப்புரைகளுக்குத் தடை: தேர்தல்கள் ஆணைக்குழு !
நடைமுறையில் உள்ள ஊரடங்கச் சட்டம் கடுமையாக முன்னெடுக்கப்படுன்றது – மீறுவோர் கைதுசெய்யப்படுகின்றனர் - ...
இலங்கையில் செலுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளும் பாதுகாப்பானவை - அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் த...
|
|