தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் முடிவுகள் பற்றிய அறிவிப்பு!
Monday, February 5th, 2018நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முடிவுகள் பெப்ரவரி 10ஆம் திகதி இரவு 7 மணி முதல் வெளியிடப்படலாம் என தேர்தல் ஆணைக்குழுஅறிவித்துள்ளது.
இதனை மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்களிப்பு நிலையங்களை ஒளிப்பதிவு செய்தல் மற்றும் புகைப்படம் எடுத்தல் ஆகியன முற்று முழுதாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அவர்குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் நஷ்ட ஈடு கோரிய பயணிகள்!
உள்ளாட்சி தேர்தல் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை - பெப்பரல் !
பாடசாலைகள் ஆரம்பிபக்கப்பட்ட பின்னரே பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் - பரீட்சைகள் ஆ...
|
|