தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விடுத்துள்ள செய்தி!

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மாலை 4 மணிக்கு முன்னர் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாளையதினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என ஏற்கனவே தலைவர் அறிவித்திருந்த நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.
இதேவேளை இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பிரடனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது!
ஊரடங்குச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!
சமையல் எரிவாயு போதுமானளவு சந்தைக்கு விநியோகம் - எரிபொருள் விநியோக நடவடிக்கையையும் தடையின்றித் தொடர த...
|
|
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் பொருட்களின் விலைப் பிரச்சினை தீர்க்கப்படும் - இராஜாங்க அமைச்சர் தி...
எரிபொருளை முறையாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை - தேவையற்ற வகையில் எரிபொருளை ...
கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கையால் மக்களின் வங்கிக் கணக்குகளிலுள்ள வைப்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்ப...