தேசிய பாதுகாப்பு நிதிய திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில்!

Friday, April 6th, 2018

தேசிய பாதுகாப்பு நிதியம் தொடர்பிலான திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதேச சபை திருத்த சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்ட மூலமும் சபை முதல் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: