தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம்!
Thursday, July 4th, 2019தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்பிரகாரம் தேசிய பாடசாலைகளில் இடைநடுவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்னர் குறித்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் காணப்படுகின்றனர் என ஆராயப்படவுள்ளது.
அத்துடன் குறித்த வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக மாணவர்கள் காணப்படுகின்றார்களா என அறிந்துக்கொள்ளவும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான மாணவர்கள் காணப்படுகின்றனரா என அறிந்துக்கொள்வதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் இதற்கான சுற்று நிரூபங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கள் உற்பத்தி அதிகரித்தும் விற்பனை பெரும் வீழ்ச்சி - பியரும் தாக்கம் செலுத்துகின்றதென கூறுகிறது பனை த...
17 ஆம் திகதி வரை 04 பாடசாலைகளுக்கு விடுமுறை!
5000 ரூபா கொடுப்பனவு கூட வழங்கப்படவில்லை: தனியார் பேருந்து ஊழியர்கள் நிலை மிக மோசமாக மாறுகின்றது - ய...
|
|