தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிருபம்!

Thursday, July 4th, 2019

தேசிய பாடசாலை தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்பிரகாரம் தேசிய பாடசாலைகளில் இடைநடுவில் மாணவர்கள் சேர்க்கப்படுவதற்கு முன்னர் குறித்த வகுப்பில் எத்தனை மாணவர்கள் காணப்படுகின்றனர் என ஆராயப்படவுள்ளது.

அத்துடன் குறித்த வகுப்பில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக மாணவர்கள் காணப்படுகின்றார்களா என அறிந்துக்கொள்ளவும் அல்லது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட குறைவான மாணவர்கள் காணப்படுகின்றனரா என அறிந்துக்கொள்வதற்கான வசதிகளை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன் இதற்கான சுற்று நிரூபங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


கையிருப்பிலுள்ள பணம் தாராளமாக போதுமானது - மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிப்பு!
நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களை பெற்றுத்தர முடியாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன் - இராஜாங்க அமை...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா - வடக்கு மாகாண ஆளுநர் சார்ள்ஸ் சந்திப்பு - வடக்கு மாகாண...