தேசிய அடையாள அட்டை வழங்கலுக்கான சுற்றறிக்கை இவ்வாரம்!
Tuesday, January 23rd, 2018
சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்குரிய சுற்றறிக்கை இவ் வாரத்திற்குள் அனைத்துபாடசாலைகளுக்கும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று ஆட்பதிவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த சுற்றறிக்கையில் உள்ள வழிகாட்டல்களின் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்என ஆட்பதிவுத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானா குணதிலக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாந...
உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாம் தடவை தோற்றும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
2024 ஆம் ஆண்டு நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளில் பாரிய மாற்றம் ஏற்படும் - இலங்கை மத்திய வங்கியின் ஆளுந...
|
|