தீபாவளியை வரவேற்க மக்கள் ஆர்வம் !

Friday, October 28th, 2016

உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இலங்கை வாழ் இந்துக்களும் நாளையதினம் தீபாவளி திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் உள்ள மக்கள் தீபாவாளிக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் தை காண முடிகின்றது. கடந்த சில தினங்களாகவே யாழ்நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வருகை தந்தவண்ணம் இருப்பதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியும் உள்ளனர்.

17cec8f6d5f5b5b519e58ac8a0498467_XL

Related posts: