தீபாவளியை வரவேற்க மக்கள் ஆர்வம் !

உலகெங்கிலுமுள்ள இந்துக்களுடன் இலங்கை வாழ் இந்துக்களும் நாளையதினம் தீபாவளி திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
குறிப்பாக இலங்கையில் வடக்கு கிழக்கு மலையகம் மற்றும் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் உள்ள மக்கள் தீபாவாளிக்கான பொருட்களை கொள்வனவு செய்வதில் தை காண முடிகின்றது. கடந்த சில தினங்களாகவே யாழ்நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மக்கள் வருகை தந்தவண்ணம் இருப்பதுடன் அனைத்து பகுதிகளிலும் பொலிசார் பாதுகாப்பை பலப்படுத்தியும் உள்ளனர்.
Related posts:
குடாநாட்டில் 17 பாதாள உலக குழுக்களைத் தேடி பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்!
தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில...
யாழ்ப்பாணத்திலுள்ள பனை அபிவிருத்தி சபை கொழும்புக்கு மாற்றப்படாது - பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்தி...
|
|