திருத்தம் அல்ல புதிய அரசியலமைப்பே தேவை- ஹக்கீம்!
Tuesday, April 11th, 2017
தற்போதுள்ள அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதை விடுத்து முழுமையாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்சின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்வஜென வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும்வர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.புதிய அரசியலமைப்பின் ஊடாக அர்த்தமுள்ள வகையில் அதிகாரங்கள் பகிரங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்.போதனா வைத்தியசாலையில் குருதி பற்றாக்குறை – பணிப்பாளர் சத்தியமூர்த்தி !
அச்சுறுத்தல் இன்றி சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் இடங்களில் வாழுவதற்கான உரிமை உண்டு – அரசாங்கம் ...
வேட்பாளர்களான அரச ஊழியரது பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - தேர்தல் ஆணைக்குழுவுடன் மீண்டும் பேச்சு ...
|
|