தாதியர்களின் கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை -ஜனாதிபதி!

Sunday, May 14th, 2017

தாதியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு கொழும்பு ரோயல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு அரச சேவைகள் ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.இதன்போது ஓய்வுபெற்ற தாதியர்களுக்கு ஜனாதிபதியினால் நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

Related posts:


பொது இடங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பதை கட்டாயமாக்க ஆலோசனை – ஜனாதிபதி தெரிவிப்...
யாழ் போதனா வைத்தியசாலையிலும் இடநெருக்கடி : சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக பேணுவதுதான் மக்கள் சமூகத்த...
சுபகிருது ஆண்டு முடிவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்தது - அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!